ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPFO: 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவைக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
உங்களுக்கு பிஎப் கணக்கு இருந்தால், திருமணத்துக்கு அந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதால் அதனை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO higher pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக மே 3 நிர்ணயம் செய்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கு தகுதி பெற விரும்பும் ஊழியர்களுக்காக சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Pension Update: ஓய்வூதியம் பெறும் தேதி குறித்து அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
EPFO: இபிஎஃப் கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளது. சந்தாதாரர்களின் முழு வட்டியும் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
நவி மும்பையைச் பெண் ஆசிரியர் ஒருவரை ஏமாற்றி அவரது PF கணக்கிலிருந்து ரூ. 80,000 கொள்ளை அடித்துள்ளனர். PF அலுவலக ஊழியர் போல் காட்டிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பயனாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில படிவங்கள் மூலம் அதனை பெற்று கொள்ளலாம்.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. முன்பை விட இப்போது அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.