இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், தனக்கு திருமண வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, அவரின் பதிவுக்கு வைரலானதை அடுத்து, பலரும் அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மீது, இரவு நேரத்தின்போது அக்கம்பக்கத்தினரை தொந்தரவு செய்யும் வகையில், உரத்த சத்தத்தை எழுப்பிய காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Hindu Temple Vandalization: லெய்செஸ்டரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்கு பிறகு, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
இங்கிலாந்தில், இந்து கோயில் மீது தாக்குதல் நடந்தப்பட்டதற்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாராணி எலிசபெத், எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிரு்கிறார்
கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்படி மான்செஸ்டர் அணிக்கு முக்கியமானவரோ அதேபோல்தான் இந்திய அணிக்கு விராட் கோலி முக்கியமானவர். ஆனால் அவரால் என்ன பயன் இருக்கிறது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.