தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் பாலிவுட்டின் ராஜா என்று அழைக்கப்படும் ஷாருக் கானின் மகன் ஆரியன் தான் சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, பல பெரிய நட்சத்திரங்கள் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான ஐந்து போதை மருந்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அபிராமபுரம் பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரை தராததால், கொலை செய்து கூவம் ஆற்றில் உடலை வீசிச் சென்ற வழக்கில் 5 குற்றவாளிகள் கைது. 10 டைடல் பிளஸ் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து தோஹா வழியாக இந்தியாவுக்கு Rs.100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் போதை மருந்து கைப்பற்றப்பட்டது.
ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து தோஹா வழியாக இந்தியாவுக்கு Rs.100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் போதை மருந்து கைப்பற்றப்பட்டது.
ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 1 பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 6 டன் கோகோயின் பறிமுதல் செய்ததாக பிரெஞ்சு ராணுவம் தெரிவித்துள்ளது.
தோஹாவுக்கு அனுப்பவிருந்த சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் இணைப்பு வழக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சனின் அறிக்கைக்கு புதன்கிழமை பதிலளிக்கும் போது கங்கனா ரனௌத் அதிர்ச்சியூட்டும் கூற்றைக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளான ஜூன் 26ஆம் தேதியன்று மியான்மரில் 839 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோத போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன
கொரோனா ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழ் நிதியளிப்பதற்காக தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என 16 திட்டங்களை பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) மற்றும் பயோடெக்னாலஜி துறை (DBT) திங்களன்று அறிவித்தன.
உலகெங்கிலும் கொரோனாவிற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன் அளிக்கும் சாத்தியகூறுகள் பெற்ற ஆறு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.