வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
பசும்பாலுக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்படும் பால் லேப் பால், விலங்குகளையோ, விவசாய நிலங்களையோ உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் பால் இது...
மத்திய பிரதேசத்தின் போபாலில், ஒரு மாடு 55 வயது நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
புலி, பூனை என விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவில் சுமார் 70 பசுக்கள் மயக்க நிலையில் காணப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு வெளிவந்துள்ளது. ஆம்., அங்கு வசிக்கும் ஒரு விவசாயி வீட்டில் ஒரு மாடு ஈன்றெடுத்த கன்றுக்குட்டி ஒரு தனி சிறப்பம்சத்துடன் பிறந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக, ஆந்திராவில் உள்ள ஒரு துணி கடைக்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்த செல்கிறார். அவரை யாரும் தடுப்பதில்லை, காரணம் அவர் வந்து செல்வதற்கான நோக்கும் அனைவராலும் மதிக்கப்படுவதால்...
ஒரு வினோதமான வளர்ச்சியில், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் திங்களன்று மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களை 'மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு' பதிலாக நாய் இறைச்சியை சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.
INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
அரசியல்வாதிகளின் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு பால்மாடு வளர்க்கலாம் என கூறியிருந்த திரிபுரா முதலமைச்சர் பசுமாடுகள் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு.....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.