அசாம் - அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் போகிபில் என்ற நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் நெடுஞ்சாலை பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் பயணித்த படகு எதிர்பாரதா விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுதந்திரதின விழா நெருங்கி வருவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்!
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.