கோவை நவஇந்தியா பகுதியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டது போல் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
School Education Department News: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஜீ தமிழ் நியூஸ் வழங்கிய 'நாளைய இலக்கு' என்ற மாணவர்களுக்கான மாபெரும் வழிக்காட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,"தரமான செய்திகள் ஜீ தமிழ் நியூஸ் வழங்கி வருகிறது" என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.