மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சில நாட்களில் டாடா குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்களும் அவ்வவ்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) விமானம் அபுதாபியில் தரையிறங்கிய பிறகு, அபுதாபி அதிகாரிகள் இண்டிகோ பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி ஏற்றப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
உலகில் லட்சக்கணக்கான மக்கள் நேரத்தை மிச்சப்படுத்த தினமும் விமானத்தில் பயணம் செய்கிறார்கள். விமான பாதுகாப்பு விதிகள் சில உள்ளன. இருந்தாலும் மறந்தாலும் விமானப் பணிப்பெண்ணிடம் நாலு வார்த்தை சொல்லக் கூடாது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
தற்போது விமான கட்டணங்கள் வானளவ உயர்ந்திருக்கும் நிலையில் வெறும் 915 ரூபாய்க்கு விமானப் பயணம் செய்யலாம் என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இது உண்மைதான். இந்த சலுகையை அறிவித்திருக்கிறது இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ.
பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர். அதில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. எனினும் உலகெங்கிலும் பல இடங்களில் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வருகின்றன.
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை, வழிகாட்டுதல்களைப் பயணிகள் பின்பற்றாமல், கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என DGCA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.