Lok Sabha Polls 2024: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும் என பலமுறை கூறியுள்ளேன் என்று பகவந்த் மான் கூறினார்.
Excise Dept Revenue: மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக நாளை குஜராத் சுற்றுப்பயணம் செல்லும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் தனது பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பேசுவாா்
PM Vs Arvind Kejriwal: ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ஆதாரமற்றவை. பிரதமர் மோடிக்கு நான் மீண்டும் சவால் விடுகிறேன் -அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி சேவைகள் மசோதா: ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டைப் புதுப்பிக்க அரசு செலவில் 45 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Supreme Court: அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.
Delhi MCD Mayor Election: டெல்லி மேயர் தேர்தலை 'நீதிமன்ற கண்காணிப்பு' மூலம் நடந்த வேண்டும் என கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகும் ஆம் ஆத்மி கட்சி.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஊழலில் ஈடுபட்ட ஆம்ஆத்மி அமைச்சரை அக்கட்சியின் தலைமை, பதவி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தேசிய கட்சியாக உருவெடுக்கும் அக்கட்சிக்கு இது எந்த வகையில் பலமாக இருக்கும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறி பரப்பி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பாகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஷெல் கம்பெனி மூலம் ரூ .2 கோடி நன்கொடை அளித்ததாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்ற பிரிவு இருவரை கைது செய்துள்ளது
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் அளிப்பவருக்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) கட்சி நிதி வெகுமதிகளை அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரவலாக நடந்துவரும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.
புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.