ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
சென்னை: 48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்தவகையில் இன்றுடன் புத்தக கண்காட்சி நிறைவடைகிறது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 13-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Nadu Government | போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் என குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் அதற்கு சான்று என தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு கொண்டு வருவதாக உதகையில் நடந்த அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.