பொங்கல் ரயில் முன்பதிவு: 5 நிமிடத்தில் டிக்கெட் காலி

Last Updated : Sep 14, 2016, 01:55 PM IST
பொங்கல் ரயில் முன்பதிவு: 5 நிமிடத்தில் டிக்கெட் காலி title=

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால் பல மணி நேரமாக காத்திருந்தோர் ஏமாற்றம் அடைந்தனர். 

அனைத்து விரைவு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முடிவடைந்தது. 

 

Trending News