50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான அபூர்வ திரியோகம் - 3 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்

50 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடந்திருக்கிறது. சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ ஜாக்பாட்கள் இனி கிடைக்கப்போகின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2023, 03:56 PM IST
  • 50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான அபூர்வ யோகம்
  • 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு நிச்சயம்
  • இனி வாழ்க்கையில் தொட்டதெல்லாம் ஜெயமாகும்
50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான அபூர்வ திரியோகம் - 3 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் title=

ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு புதிய அபூர்வ சேர்க்கை நடந்துள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த அபூர்வ சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள் கிடைக்கப்போகின்றன. அந்த அபூர்வம் என்னவெனால், ஜூலை 25, 2023 அன்று, புதன் கிரகம் பெயர்ந்து சிம்ம ராசிக்கு வந்துவிட்டது. அங்கே ஏற்கனவே வெள்ளியும் செவ்வாயும் இருப்பதால் சிம்மத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிம்மத்தில் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்த திரிகிரஹி யோகம் 12 ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.  குறிப்பாக, சில ராசிகளுக்கு, இது ஒரு அதிர்ஷ்ட மாற்றமாக இருக்கும். இவர்களின் எந்த பெரிய ஆசையும் நிறைவேறும். பண பலன்கள், பெரிய பதவி உயர்வுகள் பெறலாம்.

மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டுமாம்..! அந்த அதிர்ஷ்டக்கார ராசி யாருக்கு இருக்கு..?

அபூர்வ யோகத்தால் ஜாக்பாட் பெறப்போகும் ராசிகள்

சிம்மம்: 

சிம்மத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணைந்திருகின்றன. இந்த அபூர்வ சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும், பெரிய பதவி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வாகனம், சொத்துக்களைப் பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் பெரிய ஆசைகள் எதுவும் நிறைவேறும்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். திரும்பிய திசைகளில் இருந்தெல்லாம் பணம் வரும். வருமானம் அதிகரிப்பதால் வங்கி இருப்பு அதிகரிக்கும். சேமிக்க முடியும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் உருவாகும். திடீரென்று பணம் கிடைக்கும். உங்கள் வருமானம் கூடும். நிதி நிவாரணம் கிடைக்கும். கூட்டுப் பணிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நன்றாக இருப்பீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும்.

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்..! யார் அந்த தங்கமான ராசி உடையோர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News