Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
Gujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Maoist Naxalites Encounter in Chhattisgarh : சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் 29 பேர் பாதுகாப்பு படை அதிகாரிகளால் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவலை பார்க்கலாம்.
Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
Grand Ram Navami Celebrations in Ayodhya: அயோத்தியில் வெகு கோலாகலமாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார்.
PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
நாட்டின் பன்முகத் தன்மையை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்றும், ஒரே நாடு, ஒரே தலைவர் என்று தவறாக வழிநடத்தப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
Lok Sabha Elections: அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Pre Poll Survey: வரும் மக்களவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
PM Modi in Barmer: நாட்டின் அணு ஆயுதங்களை ஒழிக்க இந்தியக் கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி இந்தியாவை சக்தியற்றதாக மாற்றும் என என்று பிரதமர் கூறினார்.
Rameshwaram Cafe Blast Case: பயங்கரவாதிகளுக்கு மேற்கு வங்கும் பாதுகாப்பான சொர்க்கப்பூமியாக மாறிவிட்டதாக பாஜக வைத்த குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சரும், காவல்துறையும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
Sultan Bathery BJP Controversy: வட இந்திய நகரங்களை போன்று கேரளாவின் வயநாட்டில் உள்ள சிறிய நகரத்தின் பெயரான சுல்தான் பத்தேரியை, கணபதி வட்டம் என மாற்றுவோம் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பேசி உள்ளார்.
உச்ச நீதிமன்றம் இந்த வாரம், தேர்தல் நடைமுறை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோ கிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை ரத்து செய்தது.
EPFO Hike Wage Cieling: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15000 -இல் இருந்து ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.