இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களின் சதவிகிதத்தைக் குறிக்கின்றது. இதில் குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் இந்தியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதங்களைக் கொண்டுள்ளதாகத் தகவல் கூறுகின்றது.
Puducherry Pongal Gift Latest News: புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
EPFO Latest News: வங்கி கணக்கில் ₹15000 பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஊழியர்கள் தகுதி உடையவர்கள்? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
EPFO Pensioners Latest News: இபிஎப்ஓ ஊழியர்கள் கடைசி காலத்தில் மேலும் இரண்டு ஆண்டு காத்திருந்தால் 8 சதவீதம் கூடுதல் பென்சனாக ஓய்வூஓய்வு காலத்தில் பெறலாம்.
பிரியாணியில் பூச்சி இருந்த விவகாரத்தில் வாடிக்கையாளர் வேண்டுமென்றே பூச்சியை உணவில் போட்டதாக உணவக மேலாளர் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Zomato தரப்பில் இருந்து வெளியான தரவுகளின்படி, புத்தாண்டு தினத்தன்று உணவு டெலிவரி ஆப்பில் 4,940 பேர் காதலியை தேடி உள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.
2023-24 நிதியாண்டின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட தனிநபர் நிகர வருமானம் ரூ. 1,85,854 ஆக உள்ளது, அதே சமயம் மாநில முதல்வர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது.
Swiggy Instamart Trends 2024: 2024ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் அதிக ஆணுறைகளை ஆர்டர் செய்த நகரம், அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்ட ஆர்டர் உள்ளிட்ட இந்தாண்டின் பல்வேறு தகவல்களை இங்கு காணலாம்.
ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
LPG Gas Cylinder Price Latest News: நாளை புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாளை முதல் (2025 ஜனவரி 1) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்பது குறித்தும் கவலையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீரென காணாமல் போனதால் பதறிய அக்கம்பக்கத்தினர்... குழந்தை எங்கே என தந்தையிடம் கேட்டபோது தெரிய வந்த அதிர்ச்சி தகவல்... பயங்கர சம்பவம் செய்த தம்பதியரை தொக்காக தூக்கிய அதிகாரிகள்... என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..
மூன்றாவது குழந்தையை பிரசவித்த மனைவி... சாலையில் எரிந்தபடி ஓடிய பரிதாபம்.. மகாராஷ்டிராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து இவ்வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.