Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
TN CM Meet President Murmu: டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.
Rahul Gandhi’s Conviction: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
President Droupadi Murmu In Isha: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
Modi Government To Increase Custom Duty: மோடி அரசு சுங்க வரியை அதிகரிக்கும். பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம். அதுக்குறித்து பார்ப்போம்.
Where is Rahul Gandhi: இன்றைய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு உரையாற்றும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் இதுதான்.
President Droupadi Murmu Speech Highlights: பட்ஜெட் கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதன் சிறப்பு குறித்து பார்ப்போம்.
Droupadi Murmu Speech: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
CJI DY Chandrachud Takes Oath: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும்.
திரௌபதி முர்மு 15வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிலையில், தலைநகர் புதுதில்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸில் கட்டப்பட்டுள்ள ராஷ்டிரபதி பவன் என்னும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இனி தங்குவார். இந்த குடியரசுத் தலைவர் மாளிகை வரலாறு பல நூறு ஆண்டுகள் பழமையானது. ராஷ்டிரபதி பவனின் கட்டுமானம் 1912 இல் தொடங்கியது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆனது. ராஷ்டிரபதி பவனில் உள்ள அனைத்தும் தனித்துவமானது; வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கட்டிடம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
President of India: டாக்டர் ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக 26 ஜனவரி 1950 அன்று பதவியேற்றார். அவர் மே 13, 1962 வரை அந்த பதவியில் நீடித்தார்.
15th President of India: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற வரலாறு படைத்த மாண்புமிகு திரெளபதி முர்மு பதவியேற்பு விழாவின் முக்கிய தருணங்கள்...
15th President of India: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு. நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் புதிய குடியரசுத் தலைவர்...
Presidential Polls 2022: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெறும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.