சேகர் பாபு, உதயநிதி, ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

சனாதனப் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சனாதனப் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Trending News