அரசு வேலை... 35 பேரிடம் மோசடி... தோழியுடன் கைதான நபர்...!

அரியலூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News