குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து நாடு தழுவிய சீற்றம் நாட்டை உலுக்கிய வரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 30,000 தன்னார்வலர்களை நியமித்து, மேற்கு வங்காளத்தில் CAA குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது!
அசாமில் வசிக்கும் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்காக 2016 முதல் ஆறு முகாம்களில் பல்வேறு நோய்களால் 28 பேர் இறந்துள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் விலை வானை நோக்கி சென்றுள்ளது. இது விவசாயிகளின் கண்ணீரை அகற்றியுள்ள போதிலும், மேல்தட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாசக் கோளாறைத் தொடர்ந்து Apollo Gleneagles மருத்துவமனையின் ICU-வில் அனுமதிக்கப்பட்ட வங்காள நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் MP-யுமான நுஸ்ரத் ஜஹான் திங்கள்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைத்ததற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக-வின் ஊதுகுழல் என விமர்சித்துள்ளார்.
சூறாவளி புயல் 'புல்புல்' தாக்கத்தால் ஒடிசாவில் பல இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.