ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து உளவு பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அவர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர்கள் என்றும், மனிதர்களை விட பல்வேறு வகையில் மேம்பட்டவர்கள் என்றும் கூறுவது உண்டு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் ஒருவரின் வாயை மர்ம கும்பல் பிளேடால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bhopal Old Man Marriage: போபால் நகரை சேர்ந்த 103 வயது முதியவர், இந்த வயதில் 3வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி, தற்போது வைரலாகி வருகிறது.
ரத்தப் புற்றுநோயை கங்கை நதி குணப்படுத்தும் என்று நம்பிய பெற்றோர், தங்கள் ஒரே மகனை கங்கை நதியில் மூழ்கடித்ததால், அந்த ஏழு வயதுக் குழந்தையின் உயிர் பறிபோனது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.