சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குள் தண்டனை பெற்று வரும் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக ரசிகர்களின் உள்ளதை கவர்ந்த சமந்தா-வின் உடற்பயிற்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என தெனிந்திய மொழி படங்களில் பிஸியாக வளம் வரும் சமந்தா உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கலோரியை குறைப்பதற்காக தான் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்த அவர் தனது இண்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோவினை பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வேதிய இணையத்தில் வைரலாகி வருகிறது
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும் காலியாக இருக்கும் பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் சேர்ந்து பள்ளியில் பார் அழகிகளை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். அந்தப் பெண்களோடு சேர்ந்து அவர்களும் ஆட்டம் போடுகின்றனர்.
இந்த அட்டூழியத்தை அம்பலப்படுத்தும் வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் சுடிதார் அணிந்து கொண்டு சுற்றி வரும் மற்றொரு வீடியோ வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று டெல்லி சட்டசபை கூட்டத்திற்கு வந்த கபில் மிஸ்ராவை அங்கிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையலான அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மந்திரியாக இருந்த கபில் மிஸ்ராவை கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
திருமாவளவன், ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், ஜனநாயகம் சரியில்லை. என்று ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் சந்திப்பில் கூறினார்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.
ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.
ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை 8 மணி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு]ள்ளது.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை கோடம்பாக்கத்தில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் ரசிகர்களை நேரில் சந்தித்தார். ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள், ஆலோசனை கூட்டம் நடந்தது.
குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி மக்கள் திரள் போராட்டத்தில் அம்பத்தூர், ஆவடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடியோவை பார்க்கவும்:-
கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவன் சுமித், முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார்.
போட்டியின் போது புனே வீரர் வீசிய 18-வது ஓவரில் கொல்கத்தா வீரர் நைல் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்றிருந்த ஸ்மித், ஸ்டோக்ஸ் இருவரும் பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்து அந்தரத்தில் பறக்க, பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் எதிரே ஓடி வந்த ஸ்மித் மீது பலமாக மோதி இருவரும் பவுண்டரி கோட்டிற்கு வெளியே விழுந்தனர்.
தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்துள்ளார்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை முதல்வர் பழனிச்சாமி பெற்றார். நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமரை வலியுறுத்தினேன்.
கடந்த சில தினங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினர். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:-
டெல்லியில் 28வது நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு திடீரென நிர்வாணமாக போராடினர்.
தமிழக விவசாயிகள் 26-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் 23-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பிற மாநிலத்தின் விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.