ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களைப் பார்ப்பது கிடையாது. கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது முதல் செய்தியாளர் கூட்டத்திலேயே, தான் யாருக்கும் அடக்கு முறைக்கு அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் போன்ற வசனங்கள் மூலம் தான் சும்மா இருக்க போவதில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.
திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் றன எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
மறைந்த சுர்ஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விதிகளை கடை பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி உறுதியானது. இந்த வெற்றியை அடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.