அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருவது அதிமுக கட்சி தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு செலவுக் கண்காணிப்பாளராக வருமான வரி முன்னாள் இயக்குநர் ஜெனரல் டி முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளாதக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.