தூத்துக்குடியில் பன்றி வளர்த்து விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரி நந்தகுமாரை அவரது நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், 3 ஆண்டுகளாக தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது தெரியாமல், மூதாட்டி ஒருவர் மீண்டும் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகையும் திருப்பி எடுக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் இந்த வார வியாழக்கிழமை (அக். 19) லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் அப்படம் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest: கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு மத்திய அரசை விட மாநில அரசுதான் அதிக நிதி கொடுக்கும் எனவும் எனவே அதை மோடி வீடு என அழைப்பது சரியாக இருக்காது என கனிமொழி எம்.பி., பேசியுள்ளார்.
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Udhayanidhi Stalin Sanatan Issue: சனாதனம் குறித்து தான் பேசியதில் தவறில்லை என்றும் பேசக்கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில், பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.