Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
தஞ்சை, கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில், வெங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தடுப்பூசி போடப்பட்டதால் பத்து மாத பெண் குழந்தை உயரிழந்துவிடட்தாக கூறி தஞ்சாவூரில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.!
Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையில், இறந்தவரின் உடலை தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல் என கிராமமே கலவரமாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Thanjavur TASMAC Death: தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முன்னரே விற்கப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது, அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல் வெளியாகியுள்ளது.
சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்ணினம் போற்றுவோம் என்ற தலைப்பில் திருச்சி சிவா பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.