ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைத்தபோது மண்ணில் புதைந்த தொழிலாளி இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
Narendra Modi: திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Srirangam Sorgavasal : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று காக்கும் கடவுள் விஷ்ணுவை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.
108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது திருமலை திருப்பதி. இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. அதில் சுவாரசியமான ஒன்று. அது ஆடி மாத பிறப்பான இன்றைய நாளுடன் தொடர்புடையது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள், கதவுகள் மற்றும் புராதனப் பொருட்கள் திருடு போனதாக வழக்கு தொடுக்க கோரிய மனுவின் மீது வரும் மார்ச் 2-க்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.