திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக உள்ள நிலையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சீன உளவு கப்பல் இலங்கைக்குள் வருவதால் இந்தியாவுக்கு ஆபத்த். எனவே அந்தக் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் வராமல் தடுக்க வேண்டுமென தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.