சீனாவில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆன மிதியடி தொடர்பாக கொழும்பு கடும் கண்டனம் தெரிவித்தது, இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது இலங்கை.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதலமைச்சர் கூறியிருப்பது, பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையால் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட “ஷெனயா துவா” (Shenaya Duwa) என்ற போதைப் பொருள் நிறைந்த கப்பல் தொடர்பான வழக்கு.
இலங்கையைச் சேர்ந்த யானைகளின் சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களில், யானைகள் ஒரு பிளாஸ்டிக் குவியலில் உணவு பொருளை தேடுகின்றன. இந்த யானைகளின் அவல நிலை கண்ணீரை வரவழைக்கிறது
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கும் உறுதிக்கும் அவர் காட்டும் அக்கறைக்கும் ஜெய்சங்கரின் அறிக்கை ஒத்திசைக்கும் வகையில் உள்ளது என்று ஆளுநர் மேலும் கூறினார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.
1970 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை தீவு தேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தனி தமிழ் நாட்டை அமைப்பதற்காக விடுதலை புலிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
LTTE மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத்துடன் இணைந்த குழுக்கள், வெளிநாடுகளில் செயல்பாட்டில் உள்ள என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று இலங்கை கூறுகிறது.
புதிய quarantine சட்டங்களின் கீழ் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். விதிகளை மீறினால் ஆறு மாதம் சிறைவாசம் அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நாடு எது தெரியுமா?
தீவு என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி ஆகும். தீவின் வகைகளையும், வண்ணங்களையும் காட்டும் புகைப்படத் தொகுப்பு இது...
இலங்கையின் சுதந்திர தின விழாவில் இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.