கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்124 முகாம்களில் 11329 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
கர்நாடகாவை மழை வெள்ளம் பாடாய் படுத்தி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அர்பன், பெங்களூரு ஊரகம், துமகுரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர்.
வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும், காயமடைத்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிடுகிறார் இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்றும் வந்தது.
ஊராட்சி மன்ற நிர்வாகமே குப்பைகளை பாலாற்றில் கொட்டும் அவலத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக பெய்த 50 சென்டிமீட்டர் மழையால் சென்னையின் பெரும் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.