சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் மாதிமுக சார்பில் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!
ஆண்கள் மார்பு என்பது இயல்பானது, பெண்கள் மார்பு என்பது காமப் பொருள் என இரு வேறு விதங்களில் பார்க்கப்படுவது தான் தற்போது கேரளாவில் நிகழ்ந்துவரும் Watermelon போராட்டத்தின் காரணப் புள்ளி!
பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.