தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது என்பது மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அஞ்சலகத் திட்டம் பாதுகாப்பான முதலீடு. பல தபால் அலுவலகத் திட்டங்களும் உங்களுக்கு சிறந்த வருமானத்தைத் தருகின்றன. நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
வெறும் ₹ 100 இல் முதலீடு செய்யத் தொடங்கும் விருப்பம் தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் உள்ளது, இது சிறுதுளி பெருவெள்ளமென மிகப் பெரிய அளவு சேமிப்புக்கு அடிப்படையாக இருக்கும்.
தபால் அலுவலக விதி: தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), அஞ்சலக நிலையான வைப்புத்தொகை (கால வைப்புத்தொகை) மீதான வட்டி ஏப்ரல் 1, 2022 முதல் பணமாக செலுத்தப்படாது.
Post Office: தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. இப்போது நீங்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை பணமாக எடுக்க முடியாது.
Post Office FD Scheme: கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் வங்கிகளை விட அதிக நன்மைகளை கிடைக்கும், தொகையும் பாதுகாப்பாக இருக்கும்.
பெண்களுக்கான தங்கமகள் சேமிப்பு திட்டத்தை போன்றே, ஆண்களுக்கென்றும் அஞ்சல் அலுவலகத்தில் பிரத்யேகமாக திட்டம் ஒன்று நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Saving Scheme PPF: வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது நிரூபணமாகிவிட்டது! இனி அஞ்சலக படிவங்கள் அனைத்தும் தமிழிலும் கிடைக்கும்....
எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.நடவடிக்கைக்கு நன்றி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.