RBI Update: வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.
Income Tax Rules: ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SCSS: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
RBI Update: பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகின்றது. இது போன்ற ஒரு பிரச்சனை உங்களுக்கும் நடந்தால், கவலைப்பட தேவையில்லை.
SSY vs MSSC: நாட்டின் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற தபால் துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கினார்.
EPFO Update: உறுப்பினர் சேவையில் இருக்கும் போது துரதிஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் கிடைக்கும் தொகை ஒரு கணிசமான நிதி உதவியாக இருக்கும்.
Savings Account Deposit Limit: கறுப்புப் பணத்தைத் தடுக்க, வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தபால் நிலையங்கள் மற்றும் NBFCகள், சேமிப்புக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், நிதி அறிக்கையை (SFT) சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
NPS: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெற தேசிய ஓய்வூதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம்.
NPS For All: 2004 ஆம் ஆண்டில் அறிமுகமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்கான திட்டமாக மட்டுமே இருந்தது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கும் திட்டமான இது, 2009 ஆம் ஆண்டில், அனைத்து இந்தியர்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.
RBI Update: முறைகேடான செயல்முறைகளில் ஈடுபடும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி பல வங்கிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றது.
IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
NPS: என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) NPS சந்தாதாரர்களுக்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்றவை முக்கியமான திட்டங்களாக உள்ளன.
RBI Update: ஏடிஎம் மிகவும் வசதியானது என்றாலும், சில நேரங்களில் அது வாடிக்கையாளர்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை.
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
RBI Update: ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடிக்கையாளர் கடன் இஎம்ஐ -ஐ சரியான நேரத்தில் (EMI பவுன்ஸ்) செலுத்தாவிட்டாலும், கடன் மீட்பு முகவர் கடன் பெற்றவரை காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கும் பின்னரும் அழைக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.