Budget 2024: இந்த பட்ஜெட் தொடர்பாக மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
Budget 2024: நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த முறை அரசாங்கத்திடமிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று சாமானிய மக்கள் (Common Man) நம்புகிறார்கள்.
Budget 2024: இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PPF இல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Latest Tamil Nadu News: தயாநிதி மாறன் ஒன்று தெரியாமல் சொல்லிவிட்டேன் அல்லது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினால் அது முடிவுக்கு வந்துவிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
Nirmala Sitharaman to visit Tuticorin: கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26 ஆம் தேதி வருகிறார். அவர் தமிழ்நாடு வருவதற்கான பின்னணி இதுதான்.
PM Mudra Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை, பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
Small Saving Schemes: சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகித திருத்தத்திற்காக பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் செய்தியாக இருக்கும்.
Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
New Tax Regime: நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 5.5 கோடி வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஒரு செய்தித்தாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.