Diabetics Fast Navratri: நீரிழிவு நோயாளிகள் (Sugar Control Tips) விரதம் இருக்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தின் திருக்கோவில்களில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் பக்தர்களுக்கு விசேஷமானது. உண்மையில் இந்த நவராத்திரியில் செய்யப்படும் தேவி வழிபாடு பலன் தரும். சைத்ரா நவராத்திரியின் போது துர்க்கையை வழிபடுவது சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி தசை மற்றும் எழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேவியை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஒன்பது நாட்கள் முப்பெரும் தீவியரை கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. நவராத்திரியில் அன்னையை அலங்காரம் செய்து வழிபடுவது ஒருபுறம் என்றால், கொலு வைத்தது வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம்.
ஆண்டுக்கு நான்கு முறை நவராத்திரி வந்தாலும், சாரதா நவராத்திரி, மற்றும் சியாமளா நவராத்திரியே பரவலாக கொண்டாடப்படுகின்றன. வசந்த கால தொடக்கத்தில் வருவது சியாமளா நவராத்திரி.
டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நவராத்திரிக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை கலந்த்தாக அவர் தெரிவித்தார்.
முக்கிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் இரட்டை இலக்க சரிவை அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பொருளாதார வீழ்ச்சி மகாராஷ்டிராவின் தெஹ்ஸில் உள்ள வெங்காய விவசாயிகளை தடுக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.