வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் ரஹ்மான் சிக்கலில் சிக்கியது இது முதல் முறை அல்ல. பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதும், அதற்கு தடை வாங்குவதும் வாடிக்கை.
பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
தவிர்க்க முடியாத பட்சத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை...
தமிழக சட்டசபைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்ததாக திமுக எம்எல்ஏக்கள் மீதான சட்டசபை உரிமை குழு நோட்டீஸின் ஒருபகுதியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்.
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல். மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்...
மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தராமல் பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் திட்டவட்டம்..!
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு குறிப்பிட்ட மருந்து பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றுப்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு புதிய பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவருக்கு உத்தரவிட்டது.
COVID-19 ஊரடங்கு காலத்திற்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் விசாரிக்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.