பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.
கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசலை தடுக்க தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை நடைமுறை படுத்தி உள்ளது. இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Latest News E Pass For Ooty and Kodaikanal Tourists : உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ_பாஸ் கட்டாயம் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Manjummel Boys Movie Guna Cave: மஞ்சுமல் படத்தை பார்த்து அதே போல குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Best tourist Places: இந்தியா உலகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதும் நிறைய ஹில் ஸ்டேஷன் இருந்தாலும் இந்த 10 இடத்தை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
Madurai Tourist Places: மதுரை அருகில் 2 நாட்களில் சுற்றிப்பார்க்க ஏதுவாக சில மலை தொடர்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் இந்த இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழலாம்.
கொடைக்கானல் பகுதியில் பாபிசிம்ஹாவின் புதிய வீட்டை பாதுகாப்பற்ற முறையில் கட்டியதாகவும், 3D முறையில் கட்டிட வரைபடத்தினை காட்டி பொறியாளர் தன்னை ஏமாற்றியதாகவும் பாபி சிம்ஹா பேட்டி அளித்துள்ளார்.
கொடைக்கானலில் இடைவெளி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை. செண்பகனூர் அருகே மண் சரிவு, மண் சரிவினை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, விதிகளை மீறி நிலங்களை ஆக்கிரமிப்பதாக விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில், பிரபல நடிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து எதிரொலி காரணமாக இன்று முதல் சுற்றுலா தலங்கள் செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் சில தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சேலம், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.