தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் எதிர்காலத்தில் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டுமென்ற உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுகவும், மதிமுகவும் அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு பொதுவாக ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.