பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்ததையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்திய நிலவரப்படி, திமுக வேட்பாளர் டாக்டர் முகிலன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போராடிய பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது!
'சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்' என பாஜக தேசய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.