பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், வெள்ள மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்
கர்நாடகாவை மழை வெள்ளம் பாடாய் படுத்தி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அர்பன், பெங்களூரு ஊரகம், துமகுரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர்.
ஜம்மு காஷ்மிற் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், சுமார் 36 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன் நகரில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், சுரங்கப்பாதைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் திங்கள்கிழமை (ஜூலை 12, 2021) பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
என்டிபிசி ஆலையில் பணியாற்றும் 148 தொழிலாளிகள் மற்றும் ரிஷிகங்காவில் 22 பேர் என 170 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
ஆடைத் தொழிற்சாலையில் புகுந்த வெள்ளம், இந்தோனேசிய கிராமத்தையே குருதிப் புனலாக்கிவிட்டது. மத்திய ஜாவாவில் பெக்கலோங்கன் நகரின் தெற்கே கிராமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பகிர்ந்து கொண்டனர், சில சமூக ஊடக பயனர்கள் இந்த வெள்ளம் ரத்த வெள்ளமாக காணப்படுவதாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.