அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜியோ பிளாட்பார்ம்களில் பங்குகளை ரூ.5.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா முழு அடைப்பு காலத்தில் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.
முழு அடைப்பின் போது மிகவும் பிரபலமடைந்த ZOOM பின்னர் தகவல் திருட்டு காரணமாக எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக், தனது பயனர்களுக்காக பேஸ்புக் மெசஞ்சர் அறைகளை அறிவித்துள்ளது.
அமேசான் இந்தியா ‘Local Shops on Amazon’ என்ற புதிய திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது டிஜிட்டல் இருப்பைக் கொண்டு கடைக்காரர்களுக்கு காலடி எடுத்து வைக்க உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.
நாடு தழுவிய ஊரடங்கு மத்தியில், தொலைதூரத்தில் அமர்ந்திருக்கும் மக்களை இணைக்க மெசஞ்சர் ரூம்ஸ் [Messenger Rooms] தொடங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இது வரும் வாரங்களில் உலகளவில் தொடங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, முகேஷ் அம்பானியின் சொத்து சுமார் 4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இப்போது அவரது மொத்த சொத்துக்கள் சுமார் 49 பில்லியன் டாலர்களாக உள்ளன.
போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை அதன் தளத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நோக்கில், செவ்வாயன்று WhatsApp ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அரட்டைகளை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்துள்ளது.
நாடுமுழுவதும் முழு அடைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் அடைந்திருக்கும் மக்களை ஒன்றினைக்கு விதமாக புதிய அம்சம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மிகப் பெரிய அம்சம் ஒன்றை WhatsApp உருவாக்கியுள்ளது, இந்த அம்சம் உங்கள் அரட்டை அனுபவத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய கூற்றுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் ராயகடாவை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் போலி செய்திகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.