பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
கிட்டதட்ட 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சியை கண்ட மியான்மாரில், 2012 ஆம் ஆண்டு வலுவிழக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆன் சாங் சூகி, மூலம் ஓரளவு ஜனநாயகம் மீட்கப்பட்டது
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்தார்? நான் என்ன செய்தேன் என்று அழகிரி தனது மனக்குமுறலை வெளியிட்டார்.
முககவாசம் கட்டாயம் அணிய வேண்டும். வாக்காளர்களுக்கு கையுறை அளிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உட்பட தேர்தல் பிரச்சார வழிகாட்டுதலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ICC வாரியம் வியாழக்கிழமை (மே 28) இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதிக்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.