டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
ஷாஹீன் பாக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான கபில் குர்ஜார் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஜாமியா நகரில் கடந்த டிசம்பர் 15, 2019 அன்று நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை (ஜனவரி 29) வெளியிட்டனர்.
போராட்டங்களை நடத்துவதில் தவறு என்ன இருக்கிறது என Bhim தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையி டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
ஜனவரி 5 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அடையாளம் கண்டுள்ளது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகிக்கப்பட்ட முகமூடி அணிந்து இருந்த 9 நபர்களின் புகைப்படங்கள் டெல்லி காவல் துறை வெளியிட்டு உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிதுறை அமைச்சருமான பி.சிதம்பரம் திங்களன்று செய்தியாளர் சந்திப்பில் JNU வன்முறையை கண்டித்து, இந்நிகழ்விற்காக காவல்துறை ஆணையரை குற்றம் சாட்டினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குறித்த குழப்பத்தைத் தீர்ப்பதில் பாரதிய ஜனதா கட்சி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெறும் பேரணிக்கு விளம்பரம் தேடி தந்துள்ள அதிமுக-வினருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.