டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Last Updated : Jan 1, 2020, 09:48 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது! title=

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 181 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் முடிந்தது.

இந்நிலையில் நேர்காணல் நடைபெற்று நேற்று (31.டிசம்பர்.2019) முடிவடைந்து நேற்றே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News