சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கடத்தல் வழக்கு

அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா மற்றும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது எம்.எல்.ஏக்களை ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Last Updated : Feb 15, 2017, 01:00 PM IST
சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கடத்தல் வழக்கு title=

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா மற்றும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது எம்.எல்.ஏக்களை ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதற்கு காரணம் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 3 பேர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன், கூவத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரிடம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கேட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News