ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து விபத்து 4 பேர் பலி!

ஹிமாச்சல பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துதுள்ளனர்.10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

Last Updated : Dec 11, 2017, 02:40 PM IST
ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து விபத்து 4 பேர் பலி! title=

ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தின் உள்ள சுந்தர்நகர் பகுதிக்கு அருகே, தேசிய நெடுஞ்சாலை உள்ளது.  அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கு மீது உள்ளூர் பேருந்து ஒன்று இன்று காலை ஏறிச்செல்லும் போது, தீடிரென பள்ளத்துக்குள் கவிழ்த்ததில், சம்பவ இடத்திலே 4 பேர் உயிரிழந்துதுள்ளனர்

மேலும், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Trending News