டெல்லி-என்.சி.ஆரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெல்லி-என்.சி.ஆரில் 3.5-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Last Updated : May 10, 2020, 02:28 PM IST
டெல்லி-என்.சி.ஆரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது title=

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை (May 10) பிற்பகல் டெல்லி-என்.சி.ஆரில் 3.5-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லியை தாக்கியது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, இந்த பூகம்பத்தின் மையப்பகுதி உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்தது. எந்தவொரு காயங்கள், உயிரிழப்புகள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

Trending News