தருமபுர ஆதீன மடத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி: வரவேற்பு ஒருபுறம், கறுப்புக்கொடி ஒருபுறம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தருமபுர ஆதீன மடத்தில் நடந்த விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறுபுறம், சுமார் 150 பேர் அவர் வருகைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Trending News