ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறை ஏற்றிய மருத்துவமனை: நோயாளி பரிதாப மரணம்

பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக பழச்சாறு அளிக்கப்பட்டு, அந்த நோயாளி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் பாண்டே என்ற நோயாளிக்கு பிளேட்லெட் பையில் சாத்துக்குடி சாறு மற்றும் ரசாயனங்கள் ஏற்றப்பட்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

Trending News