மனநலம் குன்றிய இளைஞர் நாயை அரவணைத்து வளர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

ராமநாதபுரத்தில் தனக்கு மனநலம்தான் குன்றியுள்ளதே தவிர மனிதநேயம் குன்றவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மனநலம் குன்றிய ஒருவர் நாயை தன்னுடைய அரவணைப்பில் வளர்த்து வருகிறார்.

இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Trending News