ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்: மதுரையில் மருத்துவ சோதனை துவக்கம்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்வுள்ள காளைகளுக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்குகொள்ளவிருக்கும் காளைகளை கால்நடைத்துறையினர் பரிசோதித்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அவை போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

Trending News