கோடநாடு கொலை - கொள்ளை வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோவையில் சிபிசிஐடி போலீசார் கோடநாடு வழக்கு தொடர்பாக 6 பேரிடம் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.

கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலிசார் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 

Trending News