புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை!

புழல் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News